Category: National Issues

மழுப்பும் செந்தில் பாலாஜி. அதிரடி காட்ட தயாராகும் அமலாக்கத்துறை

கஸ்டடி எடுக்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை கேட்கும் கேள்விகளுக்கு தெரியாது, ஞாபகமில்லை, அவரைக் கேளுங்கள், இவருக்குத் தெரியும்,  என செந்தில்பாலாஜி மழுப்பி வருவதால் விசாரணை நடத்தும் விதத்தை  மாற்றி, தீவிரம் காட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வேலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்...

5

எங்கும் பரப்பப்படும் பீதி,  வெறுப்பு –  இதுவரை காணாத தேர்தல் பிரச்சாரம்

எல்லோருக்கும் பொதுவான கட்சியாகக் காட்டிக்கொள்ள பாஜக போட்டுக்கொண்டிட  வேஷங்கள் கலைந்துவிட்டன. தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரம் போலச் சுதந்திர இந்தியா ஒருபோதும் கண்டதில்லை.  நாட்டின் அரசமைப்பு சாசனம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது.  ஆனால் மத்திய ஆளும் கட்சியான பாஜக திரும்பத் திரும்ப “மற்றவர்கள்”  மீது,   குறிப்பாக முஸ்லிம்கள்...

1

“மோடி இல்லை எனில் வேறு என்ன?”ஜனநாயகம் என்பதுதான் இதற்கான பதில்.

 “மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது ஒரு கேள்வி என்பதைவிட, பதிலடியாக அமைகிறது....

0

வாக்காளர்களை வளைக்க பாஜக வியூகம் –ஜனநாயகத்திற்கு அபாய அறிகுறி

பாஜக–ஆர்எஸ்எஸ் பங்காளிகளுக்கு, வாக்காளர்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பது அரசியல் அணித் திரட்சிக்கான புதிய ஆயுதமாகியுள்ளது 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்துக்கு வேகத்தடை போட்ட அந்தத் தேர்தல், மாநிலக் கட்சிகளின் வடிவில் வாக்காளர்கள் முன்னிலையில் மாற்று சக்தியைக் காட்டியது. இன்று...

0

தேர்தல் 2019: உத்தரப் பிரதேசத்தில் மோடி வித்தை பலிக்குமா?

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், இது அலையில்லாத் தேர்தல். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியின் முடிவையும் நிர்ணயிப்பதில் சாதியின் பங்குதான் அதிகம். உத்தரப் பிரதேசம் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், பொதுத் தேர்தல்களில் எப்போதுமே அம்மாநிலம் மீது கவனம் குவியும். 2014 தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான...

1

கோத்ராவும் புல்வாமாவும் : தேர்தல் காலத்து மோடியின் நாடகம்

சிஆர்பிஎப் படையினரை எதிர்நோக்கிக்கொண்டிருந்த அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கைகளை மோடி அரசு திட்டமிட்ட முறையிலேயே புறக்கணித்தது. அவ்வாறு புறக்கணிக்கத் தூண்டியது எதுவெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகளிலும் பதிவான தோல்விதான். எதிரிகளின் செயற்கைக்கோள்களைச் சுட்டு வீழ்த்தும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர...