Category: General

இறந்த பங்குதாரர் பெயரில் பல லட்சம் மோசடி:மாநகராட்சி துணை மேயர் மீது வழக்கு

இறந்த பங்குதாரர் பெயரில் பல லட்சம் மோசடி:மாநகராட்சி துணை மேயர் மீது வழக்கு

சென்னை மாநகராட்சி துணை மேயர் மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் மருமகன் உள்ளிட்ட 5 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன பங்குதாரர் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை...

அரசியல் பாசறை 16

”அண்ணே வணக்கம்” என்றபடி வந்து அமர்ந்தனர் கமால்பாய், போஸ்பாண்டி, குமார்ஜி மூவரும். ”வாங்கப்பா லகுட பாண்டிகளா”என்று சிரித்தப்படி வரவேற்றார் கோபால். ”அண்ணே என்னண்ணே ரொம்ப பிசியா இருக்கீங்க சந்திக்கவே முடியல” என்றபடி வந்து அமர்ந்தனர் மூவரும். ”ஆமாம்பா அரசியல்ல என்னென்னமோ வேக வேகமா நடக்குதே அதற்கு ஏற்றாற்போல...

அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய் – தேர்தலுக்கான ஐடி விங்

  எம்ஜிஆர், ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், சீமான் என அரசியலில் கால்பதித்த உச்ச நட்சத்திரங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கணித்து தனது அரசியல் பாதையை மிக நிதானமாக தெளிவாக வகுக்கும் வகையில் விஜய் செயல்பட்டு வருவது சமீபத்திய நடவடிக்கைகளில் தெரிகிறது. முதல் கட்டமாக ஆலோசனை கூட்டங்கள் நடத்திய நிலையில்...

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு – செல்வப்பெருந்தகை குறித்து ராகுலிடம் பகீர் குற்றச்சாட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டால் கட்சிக்கு அது பேரழிவாக இருக்கும் என அக்கட்சி உறுப்பினர்களில் சிலர் காங்கிரஸ் தலைமைக்கு எழுதிய கடிதம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சட்டமன்ற கட்சி தலைவராக இருக்கும் செல்வபெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகி...

அமைச்சர் பொன்முடிக்கு திடீர் சிக்கல்

அமைச்சர் பொன்முடிக்கு புதுவித சிக்கல் எழுந்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடியை விடுவித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை கையிலெடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இது போன்ற suo motu revision இது முதல் முறை எனலாம்....

ஐந்தாண்டுகளில் கலைஞரை மறந்த கழக கண்மணிகள்

திமுக தலைவராக 1969 ஆம் ஆண்டு முதல் தான் மறையும் வரை இருந்து திமுகவை பல்வேறு இக்கட்டான காலக்கட்டங்களில் வழிநடத்தி கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து ஆட்சியையும் பிடித்தவர் கருணாநிதி. அவரது மகன் முதல்வராகவும் கட்சித்தலைவராகவும் உள்ள நிலையில் அவரது ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் அவரை பெரிய...