இறந்த பங்குதாரர் பெயரில் பல லட்சம் மோசடி:மாநகராட்சி துணை மேயர் மீது வழக்கு
சென்னை மாநகராட்சி துணை மேயர் மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் மருமகன் உள்ளிட்ட 5 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன பங்குதாரர் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை...